இந்த வாரம் படித்ததில் பிடித்தது
தெருக்களில் அநாகரீகமாகக் குப்பைகளை வீசுபவனைப் பெருமையாகவும்,அதை அள்ளிச் சுத்தம் செய்பவனைக் கேவலமாகவும் பார்க்கிறது உலகம்.
ஒன்று புரிகிறது.இந்தப் பெற்றோர்கள் சினிமா,பீச்,பார்க் எல்லாம் தாண்டி புத்தகம் என்ற உலகத்துக்குள் பிள்ளைகளை அனுப்பவே இல்லை.
டூ வீலரில் அமர்ந்த்திருக்கும் நெருக்கம் கூறிவிடுகிறது ...காதலர்களா,புதுத் தம்பதியா,பழைய தம்பதியா என்பதை
நன்றி:ஆனந்த விகடன்