இந்த மனிதர்கள் பரப்புகிற வதந்திகளை பார்த்து சிரிப்பதா அல்லது அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை...இந்த மனிதர்களைப் போல வாழ்க்கையை ஒரு சாக்கடையாக வாழ்ந்துவிட என்னால் ஒரு நாளும் முடியாது...
பாரதி..ஒப்புக்கொள்கிறேன்..நீ தீர்க்கதரிசிதான் ...எவ்வளவு பொருத்தமான வார்த்தைகளை அன்றே சொல்லிவிட்டாய் ....
"தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரைகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? "
பாரதி..ஒப்புக்கொள்கிறேன்..நீ தீர்க்கதரிசிதான் ...எவ்வளவு பொருத்தமான வார்த்தைகளை அன்றே சொல்லிவிட்டாய் ....
"தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரைகூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? "
No comments:
Post a Comment