பொறுக்கிகளும்,பேமானிகளும்,சுரண்டல் பேர்வழிகளும் வாழ்வாங்கு வாழும் இந்த தேசத்தில்தான் இன்னமும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அலைபேசி,கணினிப் புழக்கம் ஏகத்திற்கும் எகிறிவிட்ட நாட்டில்தான்,இன்னமும வறுமையும்,பசியும்,அவமானமும் துரத்த நமக்குச் சோறு போடும் விவசாயி தற்கொலை செய்து கொள்கிறான்.ஒரு விவசாயியின் மரணம் என்பது ஒரு நாட்டின் இறையாண்மையின் மரணம் என்பதை இந்தச் சமூகமும்,அதிகார மையங்களும் உணர வேண்டும்!
எழுதியவர்:ராஜி முருகன்
நன்றி:ஆனந்த விகடன்
எழுதியவர்:ராஜி முருகன்
நன்றி:ஆனந்த விகடன்
No comments:
Post a Comment