இந்த வாரம் மிகவும் ரசித்த வரிகள்:
ஆனந்த விகடனில் வந்த வல்லம் தாஜிபால் எழுதிய 'அலுவல்' கவிதையின் கடைசிப் பகுதி -
" ரசிப்பதை அலுவல்போல்
செய்பவன் நீ
அலுவலை ரசித்துச்
செய்பவன் நான்! "
ஆனந்த விகடனில் வந்த வல்லம் தாஜிபால் எழுதிய 'அலுவல்' கவிதையின் கடைசிப் பகுதி -
" ரசிப்பதை அலுவல்போல்
செய்பவன் நீ
அலுவலை ரசித்துச்
செய்பவன் நான்! "
No comments:
Post a Comment