Sunday, August 26, 2012

இந்த வாரம் மிகவும் ரசித்த வரிகள்:

 ஆனந்த விகடனில் வந்த வல்லம் தாஜிபால் எழுதிய 'அலுவல்' கவிதையின் கடைசிப் பகுதி -

" ரசிப்பதை அலுவல்போல்
செய்பவன் நீ
அலுவலை ரசித்துச்
செய்பவன் நான்! "

No comments:

Post a Comment