நான் ரசித்த வரிகள்
Singers: Karthik, Saindhavi
Composer: Vijay AntonyLyrics: Thamarai
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை அடித்தால்
நான் எப்படி கால் நனைப்பேன்
இப்படி கண் இமைத்தால்
நான் எப்படி உன்னை ரசிப்பேன்
இப்படி நீ சிரித்தால்
நான் எப்படி உயிர் பிழைப்பேன் ..
இப்படி இப்படி என் வழி மறித்தால்
எப்படி எப்படி நான் நடந்திடுவேன்
இப்படி இப்படியே முகம் சிவந்தால்
எப்படி எப்படி நான் முத்தம் இடுவேன்
இப்படி இப்படியே பூ கொய்தால்
எப்படி எப்படி நான் மலர்ந்திடுவேன்
இப்படிஇப்படியே தடை விதித்தால்
எப்படி எப்படி நான் நெருங்கிடுவேன்..
இப்படி இப்படியே போர்த்திக்கொண்டால்
எப்படி எப்படி நான் திறந்திடுவேன்
இப்படி இப்படி நீ அடம்பிடித்தால்
எப்படி எப்படி நான் விலகிடுவேன்
இப்படி இப்படியே கிரங்கடித்தால்
எப்படி எப்படி நான் உறங்கிடுவேன்
இப்படி இப்படி நீ காதலித்தால்
எப்படி எப்படி நான் மறுத்திடுவேன் ..
கவிஞர் வாலியின் வரிகள் -
மன்மதனின் தாய் மொழி நான்
மீசை இல்லா மின்மினி நான்
தித்தித்திடும் தீக்குச்சி நான்
தென்றலுக்கு தங்கச்சி நான்
No comments:
Post a Comment